Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4858
விரைந்துகேள் மகனே உலகெலாம் களிக்க 

மெய்யருள் திருவினை நினக்கே 
வரைந்துநன் மணஞ்செய் தொருபெரு நிலையில் 

வைத்துவாழ் விக்கின்றோம் அதனால் 
இரைந்துளம் கவலேல் இரண்டரைக் கடிகை 

எல்லையுள் எழில்மணக் கோலம் 
நிரைந்துறப் புனைதி என்றுவாய் மலர்ந்தார் 

நிருத்தஞ்செய் ஒருத்தர்உள் உவந்தே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.