விழியொண் ணுதலீ ரொற்றியுளீர் வேதம் பிறவி யிலரென்றே மொழியு நுமைத்தான் வேயீன்ற முத்த ரெனலிங் கென்னென்றேன் பழியன் றணங்கே யவ்வேய்க்குப் படுமுத் தொருவித் தன்றதனா லிழியும் பிறப்போ வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ