Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :995
வீர மாந்தரும் முனிவரும் சுரரும்
மேவு தற்கொணா வெள்ளியங் கிரியைச்
சேர நாம்சென்று வணங்கும்வா றெதுவோ
செப்பென் றேஎனை நச்சிய நெஞ்சே
ஊர னாருடன் சேரனார் துரங்கம்
ஊர்ந்து சென்றஅவ் உளவறிந் திலையோ
நார மார்மதிச் சடையவன் நாமம்
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.