Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3881
வெற்புறு முடியில் தம்பமேல் ஏற்றி 

மெய்ந்நிலை அமர்வித்த வியப்பே 
கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே 

கருணைவான் அமுதத்தெண் கடலே() 
அற்புறும் அறிவில் அருள்ஒளி ஆகி 

ஆனந்த மாம்அனு பவமே 
பொற்புறு பதியே அற்புத நிதியே 

பொதுநடம் புரிகின்ற பொருளே   

 () தண்கடலே - படிவேறுபாடு ஆ பா

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.