Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2154
வெள்ளமணி சடைக்கனியே மூவ ராகி

விரிந்தருளும் ஒருதனியே விழல னேனைக்
கள்ளமனக் குரங்காட்டும் ஆட்ட மெல்லாம்

கண்டிருந்தும் இரங்கிலையேல் கவலை யாலே
உள்ளமெலிந் துழல்கின்ற சிறியேன் பின்னர்

உய்யும்வகை எவ்வகையீ துன்னுந் தோறும்
பொள்ளெனமெய் வியர்க்கஉளம் பதைக்கச் சோபம்

பொங்கிவழி கின்றதுநான் பொறுக்கி லேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.