வைவ மென்றெழு கின்றவர் தமக்கும்நல் வாழ்வு செய்வம் என்றெழு கின்றமெய்த் திருவருட் செயலும் சைவ மென்பதும் சைவத்திற் சாற்றிடுந் தலைமைத் தெய்வ மென்பதும் என்னள வில்லைஎன் செய்வேன் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்