வைவளர் வாட்கணார் மயக்கில் வீழ்ந்தறாப் பொய்வளர் நெஞ்சினேன் போற்றி லேன்ஐயோ மெய்வளர் அன்பர்கள் மேவி ஏத்துறும் செய்வளர் தணிகையில் செழிக்கும் தேனையே