வௌ;வினையும் மாயை விளைவும் தவிர்ந்தனவே செவ்வைஅறி வின்பம் சிறந்தனவே - எவ்வயினும் ஆனான்சிற் றம்பலத்தே ஆடுகின்றான் தண்அருளாம் தேன்நான் உண் டோ ங்கியது தேர்ந்து