-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 144. நீடிய வேதம் nīṭiya vētam
1. நீடிய வேதம் தேடிய பாதம்
நீடிய வேதம் தேடிய பாதம்
நேடிய கீதம் பாடிய பாதம்
ஆடிய போதம் கூடிய பாதம்
ஆடிய பாதம் ஆடிய பாதம்.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 043. அவல மதிக்கு அலைசல் avala matikku alaisal
1. மண்ணை மனத்துப் பாவியன்யான் மடவார் உள்ளே வதிந்தளிந்த
மண்ணை மனத்துப் பாவியன்யான் மடவார் உள்ளே வதிந்தளிந்த
புண்ணை மதித்துப் புகுகின்றேன் போதம் இழந்தேன் புண்ணியனே
எண்ண இனிய நின்புகழை ஏத்தேன் ஒதிபோல் இருக்கின்றேன்
தண்நல் அமுதே நீஎன்னைத் தடுத்திங் காளத் தக்கதுவே.
-
மூன்றாம் திருமுறை / Third Thirumurai 018. ஆற்றா விரகம் āṟṟā virakam
2. காதம் மணக்குங் கடிமலர்ப்பூங் காவார் ஒற்றிக் கண்நுதலார்
காதம் மணக்குங் கடிமலர்ப்பூங் காவார் ஒற்றிக் கண்நுதலார்
போதம் மணக்கும் புனிதர்அவர் பொன்னம் புயத்தைப் புணரேனேல்
சீதம் மணக்குங் குழலாய்என் சிந்தை மயங்கித் தியங்குமடி
ஏதம் மணக்கும் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 065. தனிமைக் கிரங்கல் taṉimaik kiraṅkal
2. கணத்தில் என்னைவிட் டேகுகின் றவன்போல்
கணத்தில் என்னைவிட் டேகுகின் றவன்போல்
காட்டு கின்றனன் மீட்டும்வந் தடுத்துப்
பணத்தும் மண்ணினும் பாவைய ரிடத்தும்
பரவ நெஞ்சினை விரவுகின் றனன்காண்
குணத்தி னில்கொடுந் தாமதன் எனும்இக்
கொடிய வஞ்சகன் ஒடியமெய்ப் போதம்
உணர்த்து வார்இலை என்செய்கேன் எளியேன்
ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 126. அபயம் அபயம் அபயம் apayam apayam apayam
14. நாத முடியில்297 நடம்புரிந் தன்பர்க்குப்
நாத முடியில்297 நடம்புரிந் தன்பர்க்குப்
போதம் அளிக்கின்ற பொன்னடிப் போதுக்கே அபயம்
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 030. நெஞ்சுறுத்த திருநேரிசை neñsuṟutta tirunērisai
16. திகழ்கின்ற ஞானச் செழுஞ்சுடரை வானோர்
திகழ்கின்ற ஞானச் செழுஞ்சுடரை வானோர்
புகழ்கின்ற தெய்வத்தைப் போதம் - நிகழ்கின்ற
ஒற்றிக் கனியை உலகுடைய நாயகத்தை
வெற்றித் துணையைநெஞ்சே வேண்டு.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 117. ஞான மருந்து ñāṉa maruntu
18. கற்பூர ஜோதி மருந்து - பசுங்
கற்பூர ஜோதி மருந்து - பசுங்
கற்பூர நன்மணங் காட்டு மருந்து
பொற்பூவின் ஓங்கு மருந்து - என்தற்
போதம் தவிர்த்தசிற் போத மருந்து. ஞான
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 071. திருவோத்தூர் சிவஞான தேசிகன் தோத்திரம் tiruvōttūr sivañāṉa tēsikaṉ tōttiram
27. கைகுவித் தருகில்நின் றேத்தமூ வாண்டில்
கைகுவித் தருகில்நின் றேத்தமூ வாண்டில்
களித்துமெய்ப் போதம்உண்டு
-
முதல் திருமுறை / First Thirumurai 007. வடிவுடை மாணிக்க மாலை vaṭivuṭai māṇikka mālai
40. வாணாள் அடைவர் வறுமை யுறார்நன் மனைமக்கள்பொன்
வாணாள் அடைவர் வறுமை யுறார்நன் மனைமக்கள்பொன்
பூணாள் இடம்புகழ் போதம் பெறுவர்பின் புன்மைஒன்றும்
காணார்நின் நாமம் கருதுகின் றோர்ஒற்றிக் கண்ணுதல்பால்
மாணார்வம் உற்ற மயிலே வடிவுடை மாணிக்கமே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 134. அம்பலத்தரசே ampalattarasē
57. சபாபதி பாதம் தபோப்ர சாதம்
சபாபதி பாதம் தபோப்ர சாதம்
தயாநிதி போதம் சதோதய வேதம்.
-
முதல் திருமுறை / First Thirumurai 005. மகாதேவ மாலை makātēva mālai
57. மட்டகன்ற நெடுங்காலம் மனத்தால் வாக்கால்
மட்டகன்ற நெடுங்காலம் மனத்தால் வாக்கால்
மதித்திடினும் புலம்பிடினும் வாரா தென்றே
கட்டகன்ற மெய்யறிவோர் கரணம் நீக்கிக்
கலையகற்றிக் கருவியெலாம் கழற்றி மாயை
விட்டகன்று கருமமல போதம் யாவும்
விடுத்தொழித்துச் சகசமல வீக்கம் நீக்கிச்
சுட்டகன்று நிற்கஅவர் தம்மை முற்றும்
சூழ்ந்துகலந் திடுஞ்சிவமே துரியத் தேவே.
-
முதல் திருமுறை / First Thirumurai 003. நெஞ்சறிவுறுத்தல் neñsaṟivuṟuttal
616. போதம் சுகமென்றும் பொன்றல்சுகம் என்றும்விந்து
போதம் சுகமென்றும் பொன்றல்சுகம் என்றும்விந்து
நாதம் சுகமென்றும் நாம்பொருளென் - றோதலஃ